Headlines News :
முகப்பு » , » நாடு கடத்தப்பட்ட அவலம் பற்றி - பேரா.மு..நித்தியானந்தனின் உரை

நாடு கடத்தப்பட்ட அவலம் பற்றி - பேரா.மு..நித்தியானந்தனின் உரை


பேராசிரியர் மு.நித்தியானந்தன் 1989ஆம் ஆண்டு டிசம்பர் 24-25 திகதிகளில் பேர்லினில் நிகழ்ந்த 6வது இலக்கிய சந்திப்பில் "மலையக மக்கள் இங்கும் அங்கும்" என்கிற தலைப்பில் ஆற்றிய உரை. தோட்டத்தொழிலாளர்கள் நாடு கடத்தப்பட்ட அந்த அவலக் கதையை விபரங்களோடு உணர்வுபூர்வமாக விபரிக்கிறார். எந்தவொரு கையெழுத்து பிரதியுமில்லாமல் கதையாக அவர் விபரித்திருந்தார். இந்த ஒலிப்பதிவை பத்திரப்படுத்தி பகிர்ந்த நண்பர் சுசீந்திரனுக்கு நன்றி.
 
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates