Headlines News :
முகப்பு » » வலம்புரி கவிதா வட்டத்தின் 35வது பௌணர்மி கவியரங்கம்

வலம்புரி கவிதா வட்டத்தின் 35வது பௌணர்மி கவியரங்கம்


வலம்புரி கவிதா வட்டத்தின் 35வது பௌணர்மி கவியரங்கம் எதிர்வரும் 12.03.2017 ஞாயிற அன்று காலைது மணிக்கு கொழும்பு அல்-ஹிக்மா கல்லூரியில் மறைந்த மலையக கவிஞர் சக்தி பாலையா அரங்காக கவிஞர் டி.என். இஷ்ரா தலைமையில் நடைபெறும்.

இவ்வரங்கி்ல் ஊடகவியலாளர் செல்வி ஜீவா சதாசிவம் சிறப்பதிதியாக கலந்து கொண்டு கவிஞர் சக்தி பாலையா அவர்களைப் பற்றிய சிறப்புரை ஆற்றுகிறார்.


இடம் : அல் -ஹிக்மா கல்லூரி, கொழும்பு - 10

நேரம் : 12. 03.2017 ஞாயிறு காலை 10 மணிக்கு

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates