இலங்கையில் இருந்து சிறிமா சாஸ்திரி உடன்படிக்கையின்படி தாயகம் திரும்பிய 20 லட்சம் பேர் தமிழ் நாட்டிலும் தென் மாநிலங்களிலும் வாழ்கின்றனர்.
இந்த ஒப்பந்தம் ஏற்பட்டு 50 வருடங்கள் ஆனது தொடர்பில் ஒரு மாநாடு நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஒரு சிறப்பு மலரும் வெளியிடப்பட உள்ளது. மலருக்கு தாயகம் திரும்பியோர் குறித்த படைப்புகள் வரவேற்கபடுகின்றன
அனுப்ப வேண்டிய முகவரி
வழக்கறிஞர் தமிழகன், 117 F, மண்டபம் தோப்பு,
முத்தரசநல்லூர் , திருச்சி 620 101.
9487303484.
tamilagan@gmail.com
LELLOPITIYA ESTATE, RATNAPUARA.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...