Headlines News :
முகப்பு » » பெருவிரல் கலை இலக்கிய இயக்கத்தின் ஆய்வும் கலந்துரையாடலும்

பெருவிரல் கலை இலக்கிய இயக்கத்தின் ஆய்வும் கலந்துரையாடலும்



அழிந்துபோன அடையாளங்களை மீட்டெடுக்க உங்களை நோக்கி கரம் நீட்டுகிறது. பற்றிக்கொள்ள அன்புடன் அழைக்கின்றது எனும் அழைப்புடன்  பெருவிரல் கலை இலக்கிய இயக்கத்தின் ‘ஆய்வும் கலந்துரையாடலும்’ மாதாந்த இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி எதிர;வரும் 23-03.2014 ஞாயிறு காலை 9.30 மணிககு ஹட்டன் புகையிரதநிலைய வீதி சி.எஸ்.சி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ‘தெளித்தை ஜோசப்பின் படைப்புக்கள்’ எனும் தலைப்பில் இடம்பெறும் ஆய்வரங்கிற்கு மலையகத்தின் மூத்த எழுத்தாளர; சாரல்நாடன் தலைமை தாங்கவுள்ளார;. கவிஞர; பெரியசாமி விக்னேஸ்வரன் வரவெற்புரை வழங்க தெளிவத்தை ஜோசப்பின் மூன்று நூல்களின் அறிமுக உரையை மல்லியப்புசந்தி திலகர; ஆற்றவுள்ளார;.

தெளிவத்தை ஜோசப்பின் சிறுகதை படைப்புகள் குறித்து ச.தவச்செல்வன், முன்னுரைகள் குறித்து ம.நிரேஷ்குமார;, நாவல்கள் குறித்து மு.கீர;த்தியன், இலக்கிய ஆய்வுகள் குறித்து நேரு.கருணாகரன் ஆகியோர; ஆய்வுரையாற்றவுள்ளனர;. நிகழ்ச்சியின் இறுதியில் கலந்துரையாடலும்  தெளிவத்தை ஜோசப் அவர;களின் ஏற்புரையும் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் தெளிவத்தையின் படைப்புகள் கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்படவுள்ளன.

தகவல் : சுதர்மா

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates