Headlines News :
முகப்பு » » “சி.வி. வேலுப்பிள்ளை“ நினைவாலய அங்குரார்ப்பணம்..

“சி.வி. வேலுப்பிள்ளை“ நினைவாலய அங்குரார்ப்பணம்..

“சி.வி. வேலுப்பிள்ளை“ நினைவாலய அங்குரார்ப்பணமும்..வாய்ப்பு கிடைக்கும் அனைவரும் வருக... என வரவேற்கிறோம்.
  • சி.வி.வேலுப்பிள்ளை:
  • பிறப்பு 1914 மடகொம்பரை, வட்டகொடை
  • ஆரம்ப கல்வி : மடகொம்பரை தோட்ட பாடசாலை
  • இடைநிலை கல்வி: ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி (அப்போதைய மெதடிஸ்ட் கல்லூரி)
  • உயர்கல்வி : கொழும்பு நாளந்தா கல்லூரி
  • முதல் தொழில். : ஆங்கில ஆசிரியர் - திரித்துவ கல்லூரி நுவரெலியா (Holy Trinity college - Nuwaraeliya )
  • கவிதை : ரவீந்திரநாத் தாகூரின் பாதிப்பில் “விஸ்மாஜினி” முதல்
  • இலங்கை தேயிலை தோட்டத்திலே ( in Ceylon tea garden ) வரை எழுதிய ஆங்கில கவிஞன்.
  • நாவல்: ஆரம்பத்தில் ஆங்கிலத்திலும் பின்னர் தமிழிலும் எழுதியுள்ளார்.வீடற்றவன், பார்வதி இன்னும் பல..
  • கட்டுரை : நமது கதை அல்லது நாடற்றவர் கதை எனும் தொடர்
  • சிறுகதை அல்லது விவரணசித்திரம் :
  • Anecdots : Born to Labour (உழைக்க பிறந்தவர்கள் )
  • நாட்டார் பாடல் தொகுப்பு : மலைநாட்டு மக்கள் பாடல்கள்
  • இதழியல்: “கதை“ - இலக்கிய இதழ்
  • “மாவலி“ - அரசியல் தொழிற்சங்க இலக்கிய இதழ்
  • தொழிற்சங்கம்: இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற்சங்க பிரிவு , இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம்
  • அரசியல் : இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தின் தலவாக்கலை தொகுதி உறுப்பினர் ( 1947 - 1952)
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates