என்.சரவணன் தினக்குரலில் தொடராக 1915 : கண்டி கலவரம், வீரகேசரியில் தொடர் பத்தியாக எழுதிய “அறிந்தவர்களும், அறியாதவையும்” ஆகியவை நூலுறுப் பெற்றது. அந்த நூல்களின் அறிமுக விழா நோர்வே – ஒஸ்லோவில் எதிர்வரும் ஏப்ரல் 29 ஞாயிறன்று மாலை 5 மணிக்கு Fossum Gård மண்டபத்தில் இடம்பெறவிருக்கிறது.
இந்த நிகழ்வில் கலாநிதி சர்வேந்திரா, பர்ஸான் பசீர், ஆகியோர் "1915 : கண்டி கலவரம்" நூலைப் பற்றி கருத்துரையாற்றவுள்ளனர்.
ராஜன் செல்லையா, கவிதா லட்சுமி ஆகியோர் "அறிந்தவர்களும் அறியாதவையும்" நூலைப பற்றி கருத்துரையாற்றவுள்ளனர்.
இந்நிகழ்வை ரூபன் சிவராஜா அவர்கள் வழிநடத்துகிறார். இந்த நிகழ்வின் இறுதியில் இந்நூல்கள் குறித்த உரையாடலும் இடம்பெறவிருக்கிறது.
+ comments + 3 comments
அண்ணா வணக்கம் என் பெயர் தமிழ் சங்கர் எனக்கு புர்விகம் இலங்கை அகதியக இந்தியாவில் வசித்து வருகிறேன். பெளத்தம் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறேன். உங்களின் தொடர் கட்டுரைகளை இணையதளத்தில் வாசித்தேன். உங்களின் புத்தகம் வெளிவருவதை அறிந்தேன். எனக்கு ஒரு பிரதி வேண்டும். அனுப்ப முடியுமா அண்ணா என்னுடை ஆய்விற்கு பயன்பாடும் வகையில் இடம் பெற்று உள்ளது. நன்றி தொலைபேசி:9751055560 மின்னஞ்சல்:tamilsankar07@gmail.com
அறிந்தவர்களும் அறியாதவையும் நூல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...