Headlines News :
முகப்பு » » "தோட்டப் பாடசாலை" - சு.இராஜசேகரனின் Old is Gold

"தோட்டப் பாடசாலை" - சு.இராஜசேகரனின் Old is Gold


இப்புகைப்படம், ஆரம்பகால, 1910களில் பதிவு செய்ய ப்பட்டதாக கருதப்படுகிறது. தோட்ட நிர்வாகங்கள், லயக்காம்புராக்களை சூழவுள்ள தேயிலைச்செடிகளு க்கு இந்த பிள்ளைகளால் எந்தவித சேதமும் ஏற்படக் கூடாது என எண்ணிய தோட்டநிர்வாகம் இக்குழந் தைகளுக்கான சிறைகூடங்கள் அமைக்கப்பட்டன.

அநேக ஆண்டுகளாக இந்த சிறைப் பாடசாலைகளாக உரக்காம்புரா அல்லது கொழுநது மடுவம் ஆகயவற் றை ஒட்டிய உள்ள அறைகளிலே இயங்கின. இத னை பலர் எதிர்க்கவே 1904ல் 'எஸ்.எம்.பரோஸ்' தோட்டபாடசாலை நிலை பாட்டை ஆராய்ந்து அறிக் கை சமர்பிக்கும்படி பணிக்கப்பட்டார்.

இதன்பின் 'வாஷ் கமிஷனும் ஆய்வுகளை 1907ல் தொடங்கியது. சடடவரையரை "6வயது முதல் 10வயதுவரை அனைத்து பிள்ளைகளுகககும் தோட் டத்துரைமார் கல்வி வழங்கவேண்டும் எனகுறிப்பி்ட் டது.
1920ல் இல.1 கல்விச்சட்டமும், 1939 வருட இல.31 கல்விச்சட்டமும், 1947ம் வருட,1951ம் வருடத்திய கல்வித் திருத்தவிதிகள்.வெளியாகின.இதில் பாடசாலை தளபாடங்கள் எதனையும் நிர்வாகம் ஏற்பாடுகள் எதனையும் செய்யவில்லை.

1939ல் கல்விசட்டத்தின்டி இல.31 பாகம் 6(vi), 1947ம் வருட,1951ம் வருட கல்வித்திட்டங்கள் தோட்டபாட சாலைக்கு சமத்துவம் அளிககப்பட வேணடும் என வலியுறுத்தியது. 1951 வருடத்திய கல்வித் திருத்தச் சடடம் 5,வலியுறுத்துகிறது. 5வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு முறையான கல்வி தர ப்படவேண்டும் என்பது அப்போது தோட்டப்பிள்ளை களுக்கில்லை.
இதுவே எமது தோட்டபடசாலையின் ஆரம்பத்தின் ஒரு சிலத்துளிகள் பின்னர் தொடர்வேன்.

சு.இராஜசேகரனின் Old is Gold - முகநூலிலிருந்து
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates