Headlines News :
முகப்பு » , » மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் பதுளை கிளை அங்குரார்ப்பணம்

மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் பதுளை கிளை அங்குரார்ப்பணம்



மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் பதுளை கிளை அங்குரார்ப்பணம் ஞாயிற்றுக்கிழமை, 03 மார்ச் 2013 15:29 0 COMMENTS -எம்.எப்.எம். தாஹிர் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் பதுளை கிளை அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை பதுளையில் இடம்பெற்றது. இலக்கிய எழுத்தாளர் இரா.சடகோபன் தலைமையில்; இடம்பெற்ற கிளை அங்குரார்;பன நிகழ்வில் இலக்கிய ஆர்வளரும் சட்டதரணியுமான சேனாதிராஜா மற்றும் பதுளை மாவட்ட இளம் இலக்கிய ஆர்வளர்களும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதன்போது மன்றத்தின் பதுளை கிளை புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றதோடு எதிர்கால பதுளை மாவாட்ட இலக்கிய செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates