Headlines News :
முகப்பு » , , » திண்டுக்கல்லில் மலையக இலக்கியக் கருத்தரங்கு

திண்டுக்கல்லில் மலையக இலக்கியக் கருத்தரங்கு


மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாட்டு திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் தமிழ்துறையினர் மலையக இலக்கியம் என்ற தலைப்பில் இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கினை செப்டெம்பர் 8ஆம், 9 ஆம் திகதிகளில் நிகழ்ந்த ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர்.

இது தொடர்பான நிகழ்ச்சி நிரலையும், விரிவான ஏற்பாடுகளையும் மேற்படி பல்கலைக்கழத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் பா.ஆனந்தக்குமார், அவுஸ்திரேலிய தமிழ்ச்சங்கத் தலைவர் மாத்தளை சோமு, மலைநாட்டு எழுத்தாளர் மன்ற இணைச்செயலாளர் இரா.சடகோபன் ஆகியோர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates