Add caption |
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹட்டனில்‘வெண்கட்டி‘ இதழ் விமர்சன நிகழ்வு இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் தலைவர் திரு. லெனின் மதிவானம் தலைமையில் நடைப்பெற்றது. அவர் தலைமையுரை நிகழ்த்துதையும் இந்நிகழ்வில் நூல் பற்றிய விமர்சன உரைகளை பேராசிரியர் செ. யோகராசா, சூரியகாந்தி பத்திரிகை ஆசிரியர் திரு. சிவலிங்கம் சிவகுமார், திரு. எம். எஸ் இங்கர்சால் ஆகியோர் வழங்குவதையும் மற்றும் விழாவில் பிரதம அதியாக கலந்துக் கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அவர்களுக்கு பேராசிரியர் செ. யோகராசா நினைவு சின்னத்தை வழங்கி வைப்பதையும் ,சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் நன்றியாற்றுவதையும் மற்றும் கூட்டத்தில் கலந்துக் கொண்டோரையும் படங்களில் காணலாம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...