அன்புள்ளம் கொண்ட நன்பர்களே !
எங்கள் முயற்ச்சி உங்களை நம்பி கரம்கொடுபீர்..
29 ஆம் திகதி கூடைக்குள் தேசம் நூல் வெளியீடு .
பதுளையிலுள்ள ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில்
மலையத்தின் எழுத்துக்களை உலகரிய செய்வோம்.
இவ்விழா சிறப்புற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
-கூடைக்குள் தேசம் தேசம்-
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...