Headlines News :
முகப்பு » , » "இலங்கை இந்திய காங்கிரசாக" உருமாறிய அமைப்புகள்

"இலங்கை இந்திய காங்கிரசாக" உருமாறிய அமைப்புகள்


"1908முதல் 1942வரையிலான இந்திய அமைப்புகள்"

இது இலங்கை சுதந்திரத்திற்கு முன் கொழுந்தெடுக்கு ம் பெண் பொறிக்கப்பட்ட முத்திரை. இதற்கும் நான் குறிப்பிடுவதற்கும் சம்பந்தமில்லை. என்றாலும் இம் மக்களைக் கொண்டுதானே அனைத்தையும் பார்க்க வேண்டும். 

இலங்கையில் தோன்றிய இந்திய அமைப்புகள்

1) கொழும்பில் கடைசிற்றூழியர், சிகையலங்காரக் கலைஞர்கள், அங்காடிகள், வேலையாட்கள் இணைந்து 'S.M.K'இது ஈ.வே.ராவின் திராவிட கட்சியை ஒத்து இருந்தது.

2) மத்திய இந்தியர் சங்கம்
இதில் பெரிய சுந்தரம், ஐ.எக்ஸ்.பெரைரா, ஜோர்ஜ்.ஆர். மோத்தா, எச்.எம்.தேசாய் போன்றோரும்,

3) இந்திய சேவா சங்கம்
இதில் வர்த்தக சமுகத்தைச் சார்ந்தவர்களான வள்ளியப்பச்செட்டியார், அப்துல் அஸீஸ், பி.டி.தானுப்பிள் ளை அவரளும்

4) மத்திய இநதியர் ங்கம்
இது பெரியசுந்தரத்தால் ஆரம்பிக்கப்பட்ட இதில் பெரிய கங்காணிளின் பிளளைகளும்.

5) பதுளை இந்ததியர் சமத்துவ சங்கம்
இதனை வி.ஞானபண்டிதன், வி.ராமநாதன் அவர்கள்

6) இந்து இளைஞர் சுபாஷ் சந்திரபோஸ் சங்கம்
இதனை சி..எஎஸ்.சிவனடியான், டீ.ராமானுஜமும்

7)பேராதனிய இளைஞர் சங்கம்
இனை கே.ராஜலிங்கம், எஸ்.சோமசுந்தரம், ஆர்.எம். செல்லையா, டீ.சாரநாதன் 

8) நாவலப்பெட்டி இந்து மாணவர் சங்கம்
இதனை எஸ்.எம்.சுப்பையாவும்

9) ஸ்டேசன் வட்டகொடையில் 'பாரதி சங்கம்'
10) பூண்டுலோயாவில் 'தாகூர் சமாஜம்'
ஆகிய இரண்டையும் எம்.பி.சின்னையா, கே.சுப்பையா, சி.வி.வேலுப்பிளளையும் நிறுவினார்கள்

இவைகளே பின்னாளில் 1939ம் ஜவகர்லால் நேரு மூலமாக "இலங்கை இந்திய காங்கிரசாக உருமாறியது.

முகநூலில் "சு.இராஜசேகரனின் Old is Gold" இலிருந்து
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates