Headlines News :
முகப்பு » » தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பற்றிய அல்ஜசீராவின் புதிய ஆவணப்படம்

தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பற்றிய அல்ஜசீராவின் புதிய ஆவணப்படம்


இலங்கை, இந்திய தேயிலைத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து அல்ஜசீரா தொலைகாட்சி சேவை நல்ல ஆவணமொன்றை உருவாக்கியுள்ளது.

உலக தேயிலை உற்பத்தி, உலகத் தேயிலை நுகர்வு, உலக தேயிலை தொழிலாளர்களின் வாழ்நிலை, அவர்கள் மீதான சுரண்டல். தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வறுமை, கல்வியின்மை என ஆராய்கிறது இந்த ஆவணப்படம்.

உலகத் தேயிலை ஏற்றுமதியில் இலங்கை முதலிடம் வகிப்பதாகவும் 1.4 பில்லியன் டொலர்களை வருடாந்தம் ஏற்றுமதி செய்வதாகவும் அதற்கடுத்ததாக சீனாவும், மூன்றாவதாக இந்தியாவும் ஏற்றுமதியில் முதல் மூன்று இடங்களையும் வகிப்பதாகவும் அல்ஜசீரா தெரிவிக்கிறது.
மேலதிக விபரங்களுக்கு

http://www.aljazeera.com/programmes/insidestory/2014/03/trouble-brewing-storm-tea-cup-2014314164623205828.html



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates